Sunday, August 16, 2009






ஏற்கனவே இறந்திருந்தேன்
கண்ணாடிக்குள் யாருமற்ற பிம்பத்தில்
காதலைச் சொல்லும் எனது உடல்
சாலைகளில் துக்கம் பெருகியோட
உதிர்ந்த மலரின் வாசனை நகரெங்கும்
துக்கத்தில் ஒரு தாவரம் துளிர்த்து எழும்
மொட்டின் நோக்கத்துடன்
பொழுது விடிய இருக்கிறது





(நன்றி : தீராநதி - ஆகஸ்ட், 2009)

No comments:

Post a Comment