Tuesday, February 24, 2009

காக்கைச் சிறகு


முடியும் இரவென
முறிந்ததென் காக்கைச் சிறகு

விலாத் துளைத்து முளைத்தது
வெள்ளி அன்னத்தூவி

வானத்திற்கு அப்பாலான
வெளியொன்றில் உரத்துக்கூவ

பெருங்கடல் மோதிச் சிதறி
நுரைத்து வழியும்
கருங்கற்பாறைகளில் கவிதை

No comments:

Post a Comment