Saturday, July 4, 2009




குதிரைகளை விடவும் குளம்புகளைப் பிடிக்கிறது
இரட்டைப் பிறை குளம்பொலிக்கத்
தாவி வரும்போது பொங்கும் குதூகலம்
நாடோடிகளின் மத்தளமென இசைக்கிறது
நான் வானமாகிறேன்
குதிரை ஹம்மிங் பறவையாகிறது

1 comment: